Header Ads



மதவெறி பிடித்த மிருகமே "ஞானசாரர்" - சிறிதரன் குற்றச்சாட்டு

பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மதவெறி பிடித்த மிருகமே என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றம் சாட்டி கடும் ஆத்திரம் வெளியிட்டிருக்கின்றார்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தனது உயிரையே தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் -26- கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கடும்ஆத்திரத்துடன் இந்தக் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.

5 comments:

  1. தேர்தல் வருவதால் நம்மட ஆட்கள் சிலர் எனி ஓவர் acting யும் செய்வார்கள்

    ReplyDelete
  2. Please don't insult animal!

    ReplyDelete
  3. ajan unda thalakki(thalaiwar) thittiyathu pidikkalayo ????

    ReplyDelete

Powered by Blogger.