இனவெறியும், மதவெறியும் ஆட்சியாளர்களால் தூண்டி விடப்படுகிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு
இனவெறியும், மதவெறியும் உழைக்கும் மக்களைப் பிரிக்கும் நோக்கோடு ஆட்சியாளர்களால் தூண்டி விடப் படுகிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. கீழே உள்ளவை 2002 குஜராத் கலவரத்தின் போது எடுக்கப் பட்ட இரண்டு உலகப்புகழ் பெற்ற படங்கள். இடது பக்கம் கைகூப்பி கும்பிடுகிறவர் கலவரத்தில் பாதிக்கப் பட்ட அன்சாரி, ஒரு முஸ்லிம். வலது பக்கம் கத்தியுடன் நிற்பவர் கலவரத்தை நடத்திய அசோக், ஓர் இந்து.
அந்தக் கலவரத்தில் ஈடுபட்டவனும், பாதிக்கப் பட்டவனும் சாதாரண தொழிலாளிகள். இவ்விருவரையும் தேடிக் கண்டுபிடித்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஓரிடத்தில் சந்தித்து உரையாட வைத்தனர். அன்சாரியின் வாழ்க்கைக் கஷ்டங்களை கேள்விப்பட்டு மனங் கலங்கிய அசோக் பகிரங்க மன்னிப்புக் கோரினார். தற்போது அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள். இந்த வருடம் அசோக்கின் செருப்புக் கடையை அன்சாரி திறந்து வைத்துள்ளார்.
இது ஒரு விதிவிலக்கான சம்பவம் தான். இனவெறி/மதவெறியூட்டப் பட்ட அனைவரையும் திருத்துவதும் தற்போதைய நிலைமையில் சாத்தியமற்ற விடயமாக இருக்கலாம். ஆனால் இனவெறி/மதவெறி என்பன ஒரு போதைவஸ்து போன்றது. அதனால் ஏற்பட்ட போதை தெளிந்த பின்னர் பலர் தன்னிலை உணர்வார்கள் என்பது நிச்சயம்.
இவைகள் சினிமா படங்களின் போஸ்டர்கள் போலும்.
ReplyDeleteஇந்திய முஸ்லிம்களுக்காக விஷேடமாக உருவாக்கப்பட்ட நாடு தான் பாக்கிஸ்தான்.
அனைத்து இந்திய முஸ்லிம்களும் ஏன் பாக்கிஸ்தான் சென்று வாழ்க கூடாது?
dei 9 AJAN.. nee muthina paitiyam endu sariya proof panura paradeshi...
ReplyDeletepuligal appavi makklai kondavargal endu MR. muralitharan sonna article ku enda comment panada potta payan da nee.INDIA vil HINDu kke sariyana padukappu illa? gange rape la 1st place DELHI. INDIA GATE la sudanthira veerargalin NAME motham 95,300 adil MUSLIM NAME 61,945. sudanthira INDIA vai meetka nethaji SUBASH CHANDRABOSS poratakarargalai ondu sertu arambitha idam THIPPU SULTANIN KALLARAI. 33 varudam teevirada virus innum onda mandaila irukki ada mudalil check pannu.
India pichchai edukkum
ReplyDelete