Header Ads



ஞாயிறுக்கிழமை ரணில் - சஜித் தீர்மானமிக்க பேச்சு

சிங்கள சமூக ஊடகங்களில் பரப்பபட்டு வருவதை போல் "தானே போட்டியிட வேண்டும்" என்று ரணில் விக்கிரமசிங்க சொல்லவில்லை என மலிக் சமரவிக்கிரம சற்று முன் என்னிடம் சொன்னார்.

யூஎன்பி சிரேஷ்ட பிரமுகர்களை இன்று சந்தித்த ரணில், கட்சி உடையக்கூடாது என்பதையே பிரதானமாக வலியுறுத்தியதாக மலிக் சொன்னார்.

இறுதியில் ஞாயிறு இரவு ரணில்-சஜித் நேருக்கு நேர் பேசி கட்சியின் இறுதி நிலைப்பாட்டை தீர்மானித்து, அதையடுத்து பங்காளி கட்சி தலைவர்களுடன் பேசுவோம் என தீர்மானிக்கப்பட்டதாக மலிக் சொன்னார்.

தகவல் மூலம், Mano Ganesan

No comments

Powered by Blogger.