ஜனாதிபதி வேட்பாளர் தாமதிப்பு நீடித்தால், மாற்றுத் தீர்வுகளுக்கு செல்ல நேரிடலாம் - சம்பிக்க
தனது எதிர்கால அரசியல் நகர்வுகள் தொடர்பான முக்கிய அறிவிப்பொன்றை அடுத்த வாரமளவில் அறிவிக்க உள்ளதாக பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலின் போதான அவரது நிலைப்பாடு தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இவ்வாறு தாமதிப்பு நீடிக்கும் பட்சத்தில் மாற்றுத் தீர்வுகளுக்கு செல்ல நேரிடலாம் எனவும் தெரிவித்தார்.
நீங்கள் மாற்றுத்தீர்மானம் எடுப்பது தான் நல்லது
ReplyDeleteசனியன் தொலைஞ்சு போ
ReplyDeleteYou contest separately to know your true voter Base.
ReplyDeleteWhen you leave don’t forget to take all garbage produced by the Sinhala citizens of Colombo with you.
ReplyDelete