Header Ads



சஹ்ரானின் பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னரே, அவன் பற்றி 97 புலனாய்வு அறிக்கைகள்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பின் பிரதான சூத்திரதாரியும் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவருமான சஹ்ரான் தொடர்பான 97 புலனாய்வு அறிக்கைகள் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு முதல் தாக்குதல் இடம்பெறும் வரை, குறித்த 97 அறிக்கைகள் அரச புலனாய்வு பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன  உயர் நீதிமன்றில் இன்று (03) தகவல் வெளியிட்டுள்ளார்.

6 comments:

  1. அப்போ இவை அனைத்தையும் வைத்தும் கொண்டு தூங்கியவர்கல்தான் இதற்க்கு தற்போது பதில் சொல்ல வேண்டியவர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.