மஹேஷ் சேனாநாயக்கா, ஜெனராலாக பதவி உயர்த்தப்பட்டார்
முன்னாள் இராணுவத்தளபதி மஹேஷ் சேனாநாயக்க ஜெனராலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இம்மாதம் 17 ஆம் திகதி முதல் நமைுறையில் வரும் வகையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் திகதி இந்நாட்டின் 22 ஆவது இராணுவ தளபதியாக கடமையாற்றிய அவர் கடந்த 18 ஆம் திகதி அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment