ரணில்தான் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி, ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தை இழுத்தடிக்கின்றார்
(எம்.ஆர்.எம்.வஸீம்)
ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தை இழுத்தடித்து கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி வருகின்றார்.
கட்சிக்குள் பெரும்பான்மையானவர்களில் ஆதரவு இருப்பவரை வேட்பாளராக நியமிப்பதற்கு பிரச்சினைப்படத்தேவையில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
தேசிய ஐக்கிய முன்னணி இன்று -27- கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
Post a Comment