ரத்ன தேரர், விஜயதாசவுக்கு எதிராக ஐதேக ஒழுக்காற்று நடவடிக்கை
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அத்துரலியே ரத்ன தேரர் மற்றும் விஜயதாச ராஜபக்ஷ தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்பட உள்ளதாக கட்சியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மீறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அப்படியா,ஆனால் எந்த உருப்படியாக இருக்காது.அதற்குள் அடுத்த தேர்தல் வந்து விடும்.மீதமிருக்கின்ர அவர்கலின் mp பதவிக்காலமும் முடிந்து விடும்.எனவே பல மாதங்களுக்கு முன் அவர்கள் அடுத்த பக்கம் பாய்ந்த போது செய்ய வேண்டியதை இப்போது செய்வதில் எந்த பிரயோசனமும் இல்லை.காலமும்,நேரமும் விரயமாவதை தவிர்த்து,உருப்படியாக அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார்? என அறிவிப்பது மிகச் சிறந்தது.
ReplyDelete