தென் மாகாண ஆளுநர், கீர்த்தி தென்னக்கோன் இராஜினாமா
தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன், தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கைளித்துள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினம் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன, தனது பதவியை இராஜினாமா செய்தார்.
அதற்கு முன்னதாக, ஊவா மாகண ஆளுநர் மார்ஷ்ல் பெரேரா தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கைளித்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நேற்றைய தினம் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன, தனது பதவியை இராஜினாமா செய்தார்.
அதற்கு முன்னதாக, ஊவா மாகண ஆளுநர் மார்ஷ்ல் பெரேரா தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கைளித்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment