Header Ads



யானை 2 ஆக உடைப்பெடுக்கவும், சஜித் வெளியேறவும் வாய்ப்பு

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மிகப்பெரும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இதனை அக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜப்னா முஸ்லிம்  இணையத்திடம் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் சஜித் பிரேமதாசா ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படாதவிடத்து,  ஹரீன் பெர்னான்டோ உள்ளிட்டவர்கள் கட்சியிலிருந்து வெளியேறப் போவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையிண் தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்குள: பெரும் குழப்பம் நிலவுவதையும் அவர் ஒப்புக்கொண்டதுடன் இதனால் கட்சி உடையபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. Yes good.UNP BLACK FACE WILL DESTROY.WHITE FACE WILL WIN.
    ENTIRE COUNTRY DONTLIKE UNP UNDER THE RANIL LEADERSHIP.

    ReplyDelete

Powered by Blogger.