உங்கள் தீர்மானம் சமூகத்திட்குப்பயன்படக்கூடியஒன்றாகஇருக்க இறைவனைப்பிரார்திப்போம், இந்தத்தீர்மானத்தின்மூலம் எதிர்பார்த்ததுபோல் முஸ்லீம் காங்கிரசின் கதவுகளை கோட்டபாயவிட்கும் திறந்துவைப்பதனூடாக எதிர்வரும் தேர்தல் சந்தையில் தங்கள் பெறுமதியினை அதிகரித்துக்கொள்ளுவதுமாகஇருக்கலாம் அல்லது சிங்களதீவிரவாதிகளின் கூச்சலிலிருந்து முஸ்லீம் அமைச்சர்கள் கேட்டதனை ஆளும்கட்ச்சி செய்துகொடுக்கவில்லையென ஆளும்கட்ச்சியினைப் பாதுகாப்பதுமாயிருக்கலாம்; நாங்கள் இரண்டுவிதமாக இச்சவாலைஎதிர்கொள்ளலாம், ஒன்று முஸ்லிம்கள் ஏன் இந்நிலைக்குத்தள்ளப்படடார்கள் யார்யாரெல்லாம் இதட்குக் காரணமெனச்சிந்தித்து கொள்கைரீதியாகத் தங்களுக்கு ஆதரவான கட்சிகளை பலவீனமாக்காது தங்கள் நகர்வுகளை மேல்கொள்ளல்; இரண்டாவது இந்நிலைமைக்குப்பின்னால் யாரிருந்தாலும் பரவாயில்லை எதிர்காலத்தில் ஆட்ச்சிக்குவரப்போவது அதிதுவேசம் பேசக்கூடியவரே எனக்கணிப்பிட்டு அவரைகாயப்படுத்தாது தங்கள் அரசியலைச்செய்து பின்னர் அமைச்சரவையில் இணைந்துகொள்ளல், எவ்வாறாயினும் வெற்றிபெறப்போவது முஸ்லீம் அரசியல் வாதிகள்தான், பிரதிபலனை அனுபவிக்கப்போவது மூலைமுடுக்குகளிலெல்லாம் வாழும் ஏழை முஸ்லிம்குடும்பங்கள்தான் என்பதனைக்கருத்தில்கொண்டால்ச்சரி
Good Decision
ReplyDeleteThen Fawzi hajyar?
ReplyDeleteநீங்க எடுத்த என்னே எடுக்கட்டி என்ன , எங்களுக்கு 5 சாம் பிரயோசனம் இல்லே !!
ReplyDeleteஉங்களுக்குத்தான் நட்டம் , பிரச்சின இல்லே . கடைசில மொத்தமா அடிக்கலாம் , தெரியாட்டி ரிசார்ட் சார் கேளுங்கோ எப்பிடி அடிக்கிறே எண்டு சொல்லுவார்
உங்கள் தீர்மானம் சமூகத்திட்குப்பயன்படக்கூடியஒன்றாகஇருக்க இறைவனைப்பிரார்திப்போம், இந்தத்தீர்மானத்தின்மூலம் எதிர்பார்த்ததுபோல் முஸ்லீம் காங்கிரசின் கதவுகளை கோட்டபாயவிட்கும் திறந்துவைப்பதனூடாக எதிர்வரும் தேர்தல் சந்தையில் தங்கள் பெறுமதியினை அதிகரித்துக்கொள்ளுவதுமாகஇருக்கலாம் அல்லது சிங்களதீவிரவாதிகளின் கூச்சலிலிருந்து முஸ்லீம் அமைச்சர்கள் கேட்டதனை ஆளும்கட்ச்சி செய்துகொடுக்கவில்லையென ஆளும்கட்ச்சியினைப் பாதுகாப்பதுமாயிருக்கலாம்; நாங்கள் இரண்டுவிதமாக இச்சவாலைஎதிர்கொள்ளலாம், ஒன்று முஸ்லிம்கள் ஏன் இந்நிலைக்குத்தள்ளப்படடார்கள் யார்யாரெல்லாம் இதட்குக் காரணமெனச்சிந்தித்து கொள்கைரீதியாகத் தங்களுக்கு ஆதரவான கட்சிகளை பலவீனமாக்காது தங்கள் நகர்வுகளை மேல்கொள்ளல்; இரண்டாவது இந்நிலைமைக்குப்பின்னால் யாரிருந்தாலும் பரவாயில்லை எதிர்காலத்தில் ஆட்ச்சிக்குவரப்போவது அதிதுவேசம் பேசக்கூடியவரே எனக்கணிப்பிட்டு அவரைகாயப்படுத்தாது தங்கள் அரசியலைச்செய்து பின்னர் அமைச்சரவையில் இணைந்துகொள்ளல், எவ்வாறாயினும் வெற்றிபெறப்போவது முஸ்லீம் அரசியல் வாதிகள்தான், பிரதிபலனை அனுபவிக்கப்போவது மூலைமுடுக்குகளிலெல்லாம் வாழும் ஏழை முஸ்லிம்குடும்பங்கள்தான் என்பதனைக்கருத்தில்கொண்டால்ச்சரி
ReplyDelete