குருணாகல் வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு பிணை வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று செவ்வாய்கிழமை (30)
குருநாகல் நகரில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் குருநாகல் வைத்தியசாலை ஊழியர்களும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment