Header Ads



ஜனாதிபதி இன்று நாடு திரும்பினால், முஸ்லிம் அரசியல்வாதிகள் நாளை பதவியேற்பார்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை (12) நாடு திரும்பினால் தமது பதவிகளை துறந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் நாளை சனிக்கிழமை (13) மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொள்வார்கள் என jaffna muslim இணையத்திற்கு நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து
அறிய வருகிறது.


1 comment:

  1. They cannot live without ministerial post . What a disgrace!

    ReplyDelete

Powered by Blogger.