Header Ads



பௌத்தர்களை அச்­சு­றுத்­து­வ­தை, தமி­ழர்கள் நிறுத்த வேண்­டும் - ஞான­சா­ரர் எச்சரிக்கை

தமி­ழர்­கள் புலி­கள் போல் உறு­மிக்­கொண்டு திரள்­வ­தை­யும், சிங்­கள – பௌத்த மக்­களை அச்­சு­றுத்­து­வ­தை­யும் உடன் நிறுத்த வேண்­டும். இது சிங்­கள – பௌத்த நாடு என்­பதை அவர்­கள் கவ­னத்­தில்­கொள்ள வேண்­டும். கன்­னி­யாப் பிரச்­சினை தொடர்­பில் முடி­வெ­டுக்­கும் அதி­கா­ரம் சிங்­கள – பௌத்த மக்­க­ளுக்கே இருக்­கின்­றது.

இவ்­வாறு பொது­ப­ல­சேனா அமைப்­பின் பொதுச் செய­லர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்­தார்.

கன்­னி­யா­வில் அமை­தி­வ­ழி­யில் போரா­டிய தமிழ் மக்­கள் மீது சிங்­க­ள­வர்­க­ளால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல் தொடர்­பில் கேட்­ட­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். 

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

பிரச்­சி­னை­க­ளுக்­குப் போராட்­டம் என்ற பெய­ரில் அச்­சு­றுத்­தல் விடு­விப்­பதோ அல்­லது வன்­மு­றை­க­ளில் இரு இனத்­த­வர்­க­ளும் – இரு மதத்­த­வர்­க­ளும் ஈடு­ப­டு­வதோ அழ­கல்ல.

இந்த ஆட்சி இனக்­க­ல­வ­ரத்­துக்­கும் மதத்­க­ல­வ­ரத்­துக்­கும் தூப­மிட்­டுள்­ளது. விரை­வில் ஆட்சி மாற்­றம் இடம்­பெ­றும். பௌத்த தேரர்­க­ளின் பங்­க­ளிப்­பு­டன் சிங்­கள ஆட்சி விரை­வில் மல­ரும்.

அந்த ஆட்­சி­யில் சிங்­கள, தமிழ், முஸ்­லிம் என மூவின இனத்­த­வர்­க­ளும் ஒற்­று­மை­யாக வாழும் நில­மையை நாம் உரு­வாக்­கு­வோம் – என்­றார்

9 comments:

  1. Superb mr.janasare. கல்முனையில் வைத்தே சொன்னோம் தமிழர்களுக்கு ஆப்பு அடிக்க Muslim களை வைத்து ஒத்திகை பார்க்கப்படுகிறது,மீண்டும் அவர்களின் கத்தியை விரைவில் தமிழர்கள் மீது திருப்ப இதெல்லாம் ஒத்திகை.அதுசரி எங்கே ரத்ன தேரர்,மட்டைகளப்பு,கல்முனை தேரர்கல் கன்னியா பிள்ளையார் கோவிலுக்காக உண்ணாவிரதம் இருக்கவில்லயே.எங்கே திரு.கோடிக்ஷ்வரன்,திரு.வியாழேந்திரன்,திரு.கருணா இவர்கெல்லாம் கிழக்கு தமிழருக்காக உயிரை தியாகம் செய்ய போன தியாகிகலாச்சே.எங்களுக்கு எப்பவோ தெரியும் சிங்களவர்கள் கிழக்கில் சில தமிழ் கைக்கூலிகலை வைத்து தமிழர்களுக்கு மீண்டும் ஆப்படிக்கவும் கிழக்கு தமிழரை வைத்து வடக்கு தமிழர்,Muslim கள்,தமிழ் பேசும் கிறித்தவர்கல் என பிரிவினையை உண்டு பன்னி தனி நாடு கேட்ட தமிழரை சில்லரைகலாக மாற்றும் முயற்சி என.பாவம் அப்பாவி தமிழர்கள்.சொல்லுங்கள் பார்க்கலாம் உங்கள் தியாகிகலை “கன்னியா பிள்ளையார் கோவிலுக்காக உண்ணாவிரதம் இருக்குமாறு 😂😂😂😂

    ReplyDelete
  2. Ajan 😂😂😂😃😃😃😃😃👍👍👍👍👍

    ReplyDelete
  3. 😄😄😄😄😄😄😁😁😁😆😆😆😆😆😀😀😃😃😄😄😄😁😁😁😁

    ReplyDelete
  4. ஓர் விண்ணப்பம்

    ஞானசார ஓர் புதிய அகராதியை உருவாக்கட்டும். அதில் அவர் சொற்களுக்கான வசனங்களுக்கான தனது விளக்கங்களை புதிது புதிதாகக் கொடுக்கட்டும். அதை அரசும் அங்கீகாரம் செய்தால் நாமும் அவருடைய விளக்கத்தை ஏற்றுக்கொள்ளலாம்.

    உ+மாக

    சிறுபான்மையிர் தமது உரிமைக்காக குரல் கொடுத்தல் - பெரும்பான்மையிரை அச்சுறுத்துவது என்று கொள்ளப்படும்.

    ReplyDelete
  5. ஹா,ஹா ,ஹீ ,ஹீ கூவிய Ajan எங்கே?

    ReplyDelete
  6. 😜😜😜😜😜😜😜😜😜😜😜😜 Come on gnanaa...............

    ReplyDelete
  7. ENGE ANDA PEE TAMILAN AJAN?? DEI AJAN PAVADAIKULLA OLINJADU PUDUM VELIYILA VADA...

    ReplyDelete
  8. Illai veandaam friends. Iniyaavathu sirufaanmayinathinaraahiya naam anaivarum onru paduvoamaaha.

    ReplyDelete
  9. கொடுக்கப்பட்ட வேலையைச் சாியாக செய்துகொண்டிருக்கின்றாா். இது அவருக்கான நிகழ்ச்சிநிரல்.

    ReplyDelete

Powered by Blogger.