இப்படிச் செய்தால் முஸ்லிம்களுக்கு ஒரு அடிகூட, படவிட மாட்டோம் - விமல் வீரவன்ச
எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் எந்த முஸ்லிம் பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் தெரிவித்துள்ளார்.
வஹாபிசத்தை பாதுகாத்து, முஸ்லிம் சமூகத்தை ஓரங்கட்டிய தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக முஸ்லிம் மக்கள் அடுத்த தேர்தலில் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் வீரவங்ச கூறியுள்ளார். நுகோகொடையில் நடைபெற்ற வஹாபிச அடிப்படைவாதத்திற்கு எதிராக கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த அரசாங்கத்தில் சாதாரண முஸ்லிம் எவருக்கும் பிரச்சினைகள் ஏற்பட இடமளிக்க மாட்டோம், அச்சம் காரணமாக முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு சிங்கள மக்கள் போவதில்லை.
இந்த அச்சத்தை போக்கி, முஸ்லிம் வர்த்தகர்களின் வியாபாரத்தை முன்னேற்றவும் எங்களுக்கு முடியும், இதற்கு அடுத்த தேர்தலில் இந்த அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டை முஸ்லிம் மக்கள் எடுக்க வேண்டும்.
முஸ்லிம் அவ்வாறு செய்து எமது அரசாங்கம் ஒன்று பதவிக்கு வந்தால் அந்த முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு அடிக் கூட படவிட மாட்டோம், முஸ்லிம் கடைகளை பகிஷ்கரிக்க நாங்கள் இடமளிக்க மாட்டோம், எனவே இது ஒரு தேசிய போராட்டம் வஹாபிச அடிப்படைவாதம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் எனவும் விமல் மேலும் தெரிவித்துள்ளார்.
அப்போ அழுத்கம,கண்டி,அம்பாறை,அன்மையில் புத்தளம்,குருநாகல் மாவட்டங்களில் ஏற்பட்ட இனவாதிகல் நடத்திய வன்முறை பயங்கரவாத தாக்குதலின் போது இவர் விண்வெளிக்கு சென்ரிருந்தார் போலும்.muslim கள் மஹிந்த வாக்களிப்பார்கள்.ஆனால் இவரும் இவர் போல இன்னும் சிலரையும் மஹிந்த தன்னுடன் இன்னும் வைத்திருந்தால் Muslim வாக்குகள் கிடைப்பது கடினம்.
ReplyDeletePoada dei poi wealay paarda.
ReplyDeleteSeydadu pothum. Intha naaygal.ini iwangalukku Muslim wakku wendumam.
ReplyDeleteஇப்போ புரிகிறதா எதிர் கட்சிகளின் திட்டம் என்ன என்று
ReplyDeleteவிமல்! விமல்!!; என்னத்தைச் சொல்லி என்னத்தப்பா செய்ய. கடவுள் இல்லையென்ட நெனப்பு?. ஒழுங்காப் பள்ளிக்குப் போய் படிச்சிருந்தா இந்தப் பேச்சு இந்த செயல் எல்லாம் வெளிவருமா? எல்லாத்துக்கும் Time இருக்கு. அது கொஞ்ஞம் Late தான் ஆனால் Sure.
ReplyDeleteEnna thittam pottaalum ungala wida thittam poda oruwan irikkaan wimal malli....muslimkal muslimkala waala wendum enpathu engalin karutthu korikkay...muslimkal padahottiyya waala aasapada maattarahal wimal malli...
ReplyDeleteEngaluku ewwalw thooram adikkalumo adinga ...thaangum ullam kondawarhalthaan unmay neramay kondawarhal...aluwa pudikkira koottam iruntha pudichikko...
Unakkellaam irikkum punishment konja nenjamalla wimal malli....nee unmayya naattukkaha alla un kural un waakkukkaahawe.....padittha naattu patrulla .akkalin kawanatthukku...
So, themselves behind the whole scene no?
ReplyDeleteமுஸ்லீங்கள் மீதான அனைத்து தாக்குதல்களுக்கும் சூத்திரதாரி நாங்கள் தான் என்பதை சூசகமாக ஒப்புக்கொண்டு விட்டார் விமல்.ஆனாலும் இப்படியானவர்களை கொண்டே முஸ்லீங்களைச் சோதித்து அவர்களின் ஈமானை உறுதிபெற வைப்பது அல்லாஹ்வின் வழமை,புத்தியுடையோர் நேர்வழி பெறுவர்.
ReplyDeleteWe must ignore this ill educated Vimal veerasanse. he studied only up to grade 8. he can not understand what is going on in this world.
ReplyDeleteWe must ignore this ill educated Vimal veerasanse. he studied only up to grade 8. he can not understand what is going on in this world.
ReplyDeleteஇவன் அடுத்த பைத்தியம்
ReplyDelete