Header Ads



நீர்கொழும்பில் இஸ்லாமியர்களின் கடைகளில் பன்றித் தலைகள் - கடைகளை திறக்காதே என மிரட்டல்

நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய பகுதியை அண்மித்த இடமான டீன் சந்தியில் நேற்றைய தினம் சிலர் இஸ்லாமியர்களின் கடைகளை இன்று திறக்க வேண்டாமென்று மிரட்டியிருந்த நிலையில் இன்று -21- காலை அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்களின் கடைகளில் பன்றித் தலைகளை தொங்கவிட்டிருந்தனர்

இச் சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

TN

3 comments:

  1. பன்ரிக்கு பிறந்த நாய்களின் வேலை.

    ReplyDelete
  2. உன்மையான, நாட்டுப்பற்றுள்ள ஒரு ஜநாயக அரச தலைவன் வந்தால் மாத்திரமே இலங்கை உருப்படும்.

    உதாரணம் - சிங்கப்பூர்

    முட்டாள் அரசியல் 200 வருடங்களானாலும் இலங்கை இதே நிலைமையில் இருக்கும். என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    ReplyDelete
  3. மடையர்கள் கூட்டம் . திருந்தமாட்டோம் எவ்வளவு பந்தயம்.... ? என்பவர்களை நாம் என்னவென்று அழைப்பது ? ஸ்ரீ லங்காவின் தலைவிதி அது தான் .

    ReplyDelete

Powered by Blogger.