கல்முனை பிரதேச செயலகம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக பிரதமரின் வேண்டுகோளின் படி திங்கட்கிழமை (29) காலை அமைச்சர் வஜிர அபேவர்த்தன் அவர்களை பௌசி ரவூப் ஹக்கீம் இ ரிஷாத் பதியுதீன் ஆகியோர் சந்தித்து பேசவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
Post a Comment