மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்த கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஷரியா சட்டத்தின் ஊடாக 20 பேரை கொலை செய்ததாக அவர் ஜூலை 4 ஆம் திகதி தெரிவித்த கருத்து தொடர்பிலேயே இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொய்யான அல்லது தவறுதலான தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளுக்குக் வேண்டுமென்றே வழங்கி அதன்மூலம் பெறப்படும் விளைவுகள் எதிர்மாற்றமாக இருந்தால் தகவல் வழங்கியவர் யாராக இருந்தாலும் தண்டனை வழங்கப்படுமா?
ReplyDeleteஇந்த இனவாத காவிப்பயங்கரவாதிகளுக்கு போய் பேசவென்றே பிரத்தியேக வகுப்புகள் நடத்துரானுகளோ?
ReplyDeleteஇதுதான் அப்பு
ReplyDelete