Header Ads



அவசரகால சட்டம் மேலும் 1 மாதத்துக்கு நீடிப்பு - வர்த்தமானி வெளியானது

நாட்டில் கடந்த 3 மாதங்களாக அமுலில் உள்ள அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் வர்த்தமானி வெளியாகியுள்ளது.

2 comments:

  1. சென்ற மாத ஆரம்பத்தில் வௌிநாட்டு தூதுவர்களை அழைத்து அவர்களின் நாட்டில் விதிக்கப்பட்டுள்ள ட்ரவல் அட்வைஸரிகளை நீக்குமாறும் அடுத்த மாதம் முதல் அவசரகாலச் சட்டத்தை நீக்குவதாகவும் உறுதியளித்து இப் போது அவசரகாலச் சட்டம் இன்னும் ஒருமாத காலத்துக்கு நீடிக்கப்பட்டால் உமக்கு எங்கே ஐயா முதுகெலும்பு இருக்கின்றது, அளித்த வாக்குறுதியை ஓரிரு வாரங்களில் மீறும் சனாதிபதி உலகிலேயே முதல் சனாதிபதி இலங்கையில்தான். அது வேறு நெல்ஸன் மண்டேலாவுக்குச் சமமாம். மண்டேலாவின் கால்தூசுக்கும் மதிக்காத நடத்தை இது.

    ReplyDelete

Powered by Blogger.