உண்ணாவிரதம் இருக்கும் ரதன தேரர், தண்ணீர் குடித்தாரா...?
கண்டி தலதா மாளிகைக்கு முன் உண்ணாவிரதத்தில் குதித்துள்ள அத்துரலிய ரத்தின தேரர், உண்ணாவிரதத்தின் போது தண்ணீர் குடிப்பது போன்ற காட்சியொன்று வெளியாகியுள்ளது. அதனையே இங்கு காண்கிறீர்கள்.
https://www.youtube.com/watch?time_continue=39&v=117KBieA6yY
https://www.youtube.com/watch?time_continue=39&v=117KBieA6yY
அவர் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்து இருக்கின்றார்
ReplyDeleteரொம்ப முக்கியமான தேடல். அவன் தண்ணி குடிச்சா நமக்கு என்ன? இல்லாட்டி தவிடு தின்றால் நமக்கு என்ன?
ReplyDeleteதேவையான செய்திகளை மட்டும் பிரசுரித்தல் ஏற்றமானது
அது இளநீர் ஆகவும் இருக்கும்! அப்படியென்றால் உணவு தேவையில்லை
ReplyDeleteஇது போன்ற விரதத்தில் எத்தனை நாள் வேண்டும் என்றாலும் நிற்கலாம்.
ReplyDeleteதண்ணீர் குடித்தார் என்று அபாண்டமாக பேச வேண்டாம், அது குளுகோஸ் உப்பு கலந்த ஜீவனி
ReplyDeleteSaline Glucose water
ReplyDelete