Header Ads



கல்முனையில் ஞானசாரர், பாதுகாப்பும் அதிகரிப்பு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி ஆறாவது நாளாகவும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவு வழங்கும்முகமாக சிங்கள பௌத்த அமைப்புகளும் தமிழர்களும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஆறாவது நாளாக இடம்பெறும் போராட்டத்திற்கு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரோ தேரர் வருகை தர உள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் அவர் போராட்டக்காரர்களை சந்திக்க இருப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

இதனால் அப்பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. நாட்டை மீட்க சிங்களவர்களுக்கு கிழக்கு தமிழர்கள் உதவ வேண்டும்

    ReplyDelete
  2. டேய் மானங்கெட்ட தமிழா , ஒங்களுக்குதான்டா அழிவு , அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவிக்கும் பொது எங்கு போனது உனது வீரம். இப்ப மட்டும் என்ன புதுசா ! பேசாம இதுக்கு போய் நீ மாமா வெலே பாக்கலாம்

    ReplyDelete
  3. Pirahu thamilarhala meetka yaar uthvuratho theriyala????

    ReplyDelete

Powered by Blogger.