Header Ads



முஸ்லிம் கடைகளில் உணவுகளை, உண்ண வேண்டாம் - அஸ்கிரியபீட தேரர்


முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறும், அவர்களின் கடைகளில் உணவுகளை உண்ண வேண்டாமென்றும் அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வரக்காகொட ஞானரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

யட்டிநுவர, தியகெலினாவ , கித்சிறிமேவன் ரஜமஹா விகாரையில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிங்கள இனத்தை அழிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் குறித்தும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

“முஸ்லிம்கள் சிங்கள மக்களை அழிக்க எடுத்த செயற்பாடுகள் இப்போது பகிரங்கத்துக்கு வந்துள்ளன.எனது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். டாக்டர் ஒருவர் லட்சக்கணக்கான எமது குழந்தைகளை இல்லாமலாக்கியுள்ளார். இப்படியான சிங்கள இனத்தை அழிக்க நினைக்கும் தேசத்துரோகிகளை கல்லால் அடித்து கொல்ல வேண்டுமென பலர் என்னிடம் கூறினர். அப்படி செய்யுங்கள் என நான் கூற மாட்டேன். ஆனால் செய்யப்படவேண்டியது அது தான். நாட்டையும் மக்களையும் நேசிக்கும் தலைவர்களை மட்டும் மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்..”

என்றும் குறிப்பிட்டார் தேரர்.

11 comments:

  1. ராஜினாமா செய்த Muslim உறுப்பினர்கள் தேரரை சந்தித்த போது எதை விரிவாக விலக்கினீர்கல்,இன்னும் மகானாயக தேரேருக்க உன்மையை விளங்க முடியவில்லை எனில் எவ்வாறு சாதரன மக்கள் புரிந்து கொள்வார்கள்,

    ReplyDelete
  2. if the community lead by such a foolish then how that community will be knowledgeable. our muslims leaders meeting such a foolish monk and respecting them more than our religious leaders for what?

    ReplyDelete
  3. எது பொய் எது உண்மை என்பதை அறியாத இவ்வாறான மதத் தலைவர்கள் இருக்கும் வரை SRL LANKA ABA SARANAI

    ReplyDelete
  4. Bhudism in SL toward disaster.

    ReplyDelete
  5. அடிப்படைகளற்ற இனவாதத்தின் தீ அஸ்கிரிய பீடத்தையும் விட்டுவைக்கவில்லை போல்.

    நாட்டை எரித்து சாம்பராக்கும் வரை இது கொழுந்து விட்டெரிக்கப்படப் போகிறதா ??? இல்லையா நாட்டின் தலைவர்கள் இதற்கெதிராக குரல்கொடுக்க ???

    ReplyDelete
  6. இவ்வாறான முட்டாள்களும் மதத் தலைவர்களாக இருக்கிறார்கள் என்பதை நினைத்தால் வாந்தி வருகிறது.

    ReplyDelete
  7. முஸ்லிம்களின் பெற்றோலையும்,அவர்களின் எந்தவிதமான பணஉதவிகளையும் பெறவேண்டாம் பகிஷ்கரிக்குமாறு மகாநாயக்கர் சிங்கள மக்களிடம் கேட்க வேண்டும்.முஸ்லிம் நாடுகள் கட்டிய வைத்திசாலைகள்,பாலங்கள்,அரச கட்டடங்களைச் சிங்களவர்கள் பயன்படுத்துவதும் ஏதோ ஒருவகையில் இனஅழிவைக் கொண்டுவரும் என்ற காரணத்தால் அவற்றையும் புறக்கணிக்குமாறு மகாநாயக்கர்கள் சிங்களவர்களுக்கு போதிக்கவேண்டும்.சிங்கள பௌத்த நாட்டில் பாய்ந்தோடும் நதிகளின் நீரை வாகனங்களில் ஊற்றி அவற்றை மகாநாயக்கர்களின் மந்திரத்தால் எரிபொருளாக்கி அவற்றைப் பயன்படுத்துமாறும் மக்களைக் கேட்கவேண்டும்.

    ReplyDelete
  8. Good
    ஹாரிஸ், றிசாத் போன்ற அடிப்படைவாதிகளை கூட அழைத்து சென்றால், எப்படி முஸ்லிம்களை மகா சங்க பிக்குகள் நம்புவார்கள் ??

    ReplyDelete
  9. These Monks life and thinking are totally against buddhist religion.

    ReplyDelete
  10. How this fool became leader to this Buddhist community.

    ReplyDelete
  11. JANAZIPAZIUM, PIRAZAMARUM
    SHOLLURA MAAZIRI, INDA BOUTHA
    THALAIVARHALIN, UPAZESHAM
    KEITTU NADANDAL, NAADU URUPPADUMA.

    YAAR MUTTALHAL.

    ReplyDelete

Powered by Blogger.