ஈஸ்டர் தாக்குதலை அடுத்து இதுரை 2389 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர், அவர்களில் தற்போது 425 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரதியமைச்சர் நளில் பண்டார இன்று வியாழக்கிழமை (27) உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார்-
Post a Comment