ஏதன்டவளை பள்ளிவாசல் மீது தாக்குதல்
குளியாப்பிட்டிய தேர்தல் தொகுதியைச் சேர்ந்த ஏதன்டவளை பிரதேசத்தில் பேரினவாதிகளால் பள்ளிவாசல் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று -01- மாலை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதனால் பள்ளிவாசலுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
அருகிலிருந்த முஸ்லிம் வீடுகளுக்கு முன்பிருந்த மலர்ச் செடிகளும் இதன்போது அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
தகவல் மூலம், NM அமீன்
சில அரசியல் சதிகாரர்கல் திட்டம் இட்டு சில இனக் கலவரங்களை உண்டு பன்ன முயற்சிக்கின்ரனர் இதை அரசும்,ஜனாதிபதியும் தடுக்க வேண்டும்.இல்லவிட்டால் இன்னும் சில Muslim வாலிபர்கலை இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் தீய வளியில் இட்டு சென்ருவிடும்
ReplyDelete