ஜிந்துப்பிட்டிய ஸ்ரீ சமயவர்தன விகாரையின் விகாராதிபதி கொடகாவல சாந்த ஸ்ரீ தேரர் முஸ்லிம்களை தமது விகாரைக்கு அழைத்து இப்தார் வழங்கியுள்ளார்.
ஒரு பக்கம் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரமடைந்திருக்கும் நிலையில் மறுபக்கம் ஒரு பௌத்தபிக்கு இங்கு சிறந்த சிறந்த முன்னுதாரணத்தை வெளிக்காட்டியுள்ளார்.
Post a Comment