பௌத்தர்களின் வெசாக் நிகழ்வுக்கான நாள்கள் அண்மித்துள்ளன. இந்நிலையில் மருதானையில் நேற்று இரவு (14) சிங்கள மக்கள் வெசாக் கொடிகளை கட்ட தயாரானபோது பிரதேச முஸ்லிம்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை படங்களில் காண்கிறீர்கள்.
அல்லாஹு அக்பர்! இதை யாரிடம் போய் சொல்ல? மார்க்கம் தெரியாத முட்டாள்கள். சூரா காபிரூன் எதற்காக எச்சந்தர்ப்பத்தில் அருளப்பட்டது என்று கூடத் தெரியாதவர்களா நீங்கள்? இது பயத்தன் காரணமாகவும் இஸ்லாத்தை தெரிந்துவைத்திராத்துமே! அல்லாஹ் குர்ஆனில் மிகத்தெளிவாக கூறியுள்ளான். 2:120. (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.
யா அல்லாஹ் நமது மடச்சமூகத்திற்கு நல்லறிவை வழங்குவாயாக!!!!
அல்லாஹு அக்பர்! இதை யாரிடம் போய் சொல்ல? மார்க்கம் தெரியாத முட்டாள்கள். சூரா காபிரூன் எதற்காக எச்சந்தர்ப்பத்தில் அருளப்பட்டது என்று கூடத் தெரியாதவர்களா நீங்கள்? இது பயத்தன் காரணமாகவும் இஸ்லாத்தை தெரிந்துவைத்திராத்துமே! அல்லாஹ் குர்ஆனில் மிகத்தெளிவாக கூறியுள்ளான். 2:120. (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.
யா அல்லாஹ் நமது மடச்சமூகத்திற்கு நல்லறிவை வழங்குவாயாக!!!!
இஸ்லாம் இதனை வெறுத்தால் ஒன்றில் இஸ்லாம் பிழை இன்றேல் விளங்கியவர் பிழை. இவ்வாறு குர்ஆனுக்கு விளக்கம் சொல்லுவதால் தான் குர்ஆன் எரிக்கப்படுகின்றது அல்லது மிதிக்கப்படுகின்றது. இன்னும் மீதமிருக்கின்றனர் அவர்களில் சிலர்.
shinkala people mostly are thanksless
ReplyDeleteஇதுதான் நற்பண்பு. சில குறுமனம் கொண்டவர்கள் இதனை அடிமைத்தனம் என்பார்கள்.
ReplyDeletedo help , if you want help people better go to hospital and help , mostly shinkal people are thanksless
ReplyDeleteஅவர்கள் யார் என்பதல்ல விடயம் நாங்கள் யார் என்ற விஷயம்தான் முக்கியம். இதற்கு இலங்கையில் நல்ல உதாரணம் பேராயர் அவர்கள்.
ReplyDeleteஇது போன்ற காரியங்களை NEWS FAST, DARERA,HIRU போன்ற ஊடகங்கள் கண்டுகொள்ளவேமாட்டார்கள்...
ReplyDeleteகணத்த இதயத்துடன்
ReplyDeleteஅல்லாஹு அக்பர்! இதை யாரிடம் போய் சொல்ல?
ReplyDeleteமார்க்கம் தெரியாத முட்டாள்கள்.
சூரா காபிரூன் எதற்காக எச்சந்தர்ப்பத்தில் அருளப்பட்டது என்று கூடத்
தெரியாதவர்களா நீங்கள்?
இது பயத்தன் காரணமாகவும் இஸ்லாத்தை தெரிந்துவைத்திராத்துமே!
அல்லாஹ் குர்ஆனில் மிகத்தெளிவாக கூறியுள்ளான்.
2:120. (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.
யா அல்லாஹ் நமது மடச்சமூகத்திற்கு நல்லறிவை வழங்குவாயாக!!!!
அல்லாஹு அக்பர்! இதை யாரிடம் போய் சொல்ல?
ReplyDeleteமார்க்கம் தெரியாத முட்டாள்கள்.
சூரா காபிரூன் எதற்காக எச்சந்தர்ப்பத்தில் அருளப்பட்டது என்று கூடத்
தெரியாதவர்களா நீங்கள்?
இது பயத்தன் காரணமாகவும் இஸ்லாத்தை தெரிந்துவைத்திராத்துமே!
அல்லாஹ் குர்ஆனில் மிகத்தெளிவாக கூறியுள்ளான்.
2:120. (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.
யா அல்லாஹ் நமது மடச்சமூகத்திற்கு நல்லறிவை வழங்குவாயாக!!!!
இஸ்லாம் இதனை வெறுத்தால் ஒன்றில் இஸ்லாம் பிழை இன்றேல் விளங்கியவர் பிழை. இவ்வாறு குர்ஆனுக்கு விளக்கம் சொல்லுவதால் தான் குர்ஆன் எரிக்கப்படுகின்றது அல்லது மிதிக்கப்படுகின்றது. இன்னும் மீதமிருக்கின்றனர் அவர்களில் சிலர்.
ReplyDelete