மட்டக்களப்பு ஷரியா பல்கலைகழகத்தை தனியார் நிறுவனமாக கூட நடத்தி செல்ல தகுதி இல்லை என அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.
குறித்த பல்கலைகழகத்தை அரசாங்க பல்கலைகழகமாக மாற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒரு பிரச்சினையும் இல்லை அதற்கு செலவு செய்த பணத்தை கொடுத்து விட்டு எடுத்து கொள்ளுங்கள் தாங்க முடியவில்லை.
ReplyDeleteமுதல்ல ஒங்களுக்கு ஒரு பல்கலைக்கழகம் கட்டி நல்லா அறிவ மேம்படுத்துங்கோ, ஒங்களுக்கு ஆடும் விளங்குதுமில்ல மாடும் விளங்குதுமில்ல.
ReplyDeleteWhy everyone telling Sharia University, Sharia University.
ReplyDeletePlease explain I can not understand.