மடாடுகமயில் தௌஹீத் ஜமாத் பள்ளிவாசல், உள்ளூர் முஸ்லிம்களினால் உடைக்கப்பட்ட கொடுமை (படங்கள்)
கெகிராவ மடாடுகம பகுதியில் தௌஹீத் ஜமாத் பள்ளிவாயல் உள்ளூர் முஸ்லிம்கள் மற்றும் பிரதேச பிரதான பள்ளிவாயல் உறுப்பினர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் இன்று -29- இடம்பெற்றுள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பிரதேசத்தில் நூலகம் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில், வெளிநாட்டு நிதி உதவியில் கட்டப்பட்டுள்ள இந்த பள்ளிவாயலில் தௌஹீத் ஜமாத் அமைப்பினரின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மடாடுகம பள்ளிவாயல் நிர்வாகி அக்பர் சிங்கள ஊடகத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன நிலையை அடுத்து இந்த பள்ளிவாயல் பிரதேசத்திற்கு அவசியமற்றதாக கருதுவதாக அங்குள்ள பள்ளிவாயல் நிருவாகம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
MN
Very good work.We no need thowheed name mosque.
ReplyDeleteMadayarhal
ReplyDeleteVery good. This exemplary action has to be followed by Muslims in other part of the country. Thowkkaarakalukku naadalaawiya reethiyil adiyum kodukkapadum
ReplyDeleteவெட்கமில்லாத படப்புகளே சிங்களவன் கிட்ட அடிவாங்கும் போது எல்லாரும் சேர்ந்து தானே அடிவாங்குறிங்க, அப்ப மட்டும் மூக்கு வடிப்பியல், உங்கள மாதிரி போட்டுக் குடுக்குற நயலஞ்சகர்களுக்கு நல்லா கிடைக்கும் பொறுத்திருந்து பாருங்க.
ReplyDeleteThe mission of yahoodians and Nasaraniyans succesfully complete by our Muslim community????
ReplyDeleteVery good work...I salute you all for this good work
ReplyDeleteஇது நல்ல முன்மாதிரி முழு இலங்கையிலும் தொடர வேண்டும்
ReplyDeleteWAHABIHALIDAM PANAM PETRUKKONDU,PANATHUKKAHA AALUKKU ORU IYAKKAM,ISLATHAI VALIKEDUKKUM,INDA WALIHEDARHAL,IWAIHALUKKU THAKKA NADAWADIKKAI EDUPPAZU MTRUMALLAMAL,THAKKA THANDANAIUM WALANGA VENDUM.
ReplyDeleteஎன்ன சொல்வது என்று புரியவில்லை.
ReplyDeleteVery good work
ReplyDeleteமடையர் கூட்டம்...
ReplyDeleteஅல்லாஹ்வின் இல்லத்தை உடைக்கிறார்கள்..
அல்லாஹ் ஹிதாயத் கொடுக்கட்டும்.
Munafiks in islam..
ReplyDeleteAll of this problems start from Thawheed but not sure what to tell about breaking mosque.
ReplyDeleteஇஸ்லாத்தை தவாறாக படித்து வழிகெட்டு நாசமாபோன சஹ்ரான் பயங்கரவாதியை போன்று இவர்கள் இஸ்லாத்தையே படிக்க தெரிந்து கொள்ள முட்படாத வழிகெட்ட வடிகட்டிய முட்டால்கள் இவன்கள் பிட்காலத்தில் இவர்கள் மூலைச்சளவு செய்யப்படலாம்
ReplyDeleteஏண்டா மொக்காமண்டயர்களா அந்த பள்ளியை இடித்ததைவிட அதையே வாசிகசாலையாக மாற்றி உருவாக்க இருந்துதே
பயங்கரவாதி சஹ்ரானும் அவனது கூட்டமும் முஸ்லிம்கள் அல்லவெனவும் அவர்களுடைய செயல்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி விட்டு இப்பொழுது அவர்கள் கட்டிய பள்ளிவாசல் மாத்திரம் எவ்வாறு அல்லாஹ்வின் இல்லமாகும் ?
ReplyDeleteஎமக்கு தவ்ஹீடும் வேண்டாம் தபுலிக்கும் வேண்டாம். தபுலிக் பள்ளிகளையும் உடைங்களேண்டா!
ReplyDelete