பௌத்த சிங்கள வன்முறையாளர்கள் இன்று திங்கட்கிழமை, 13 ஆம் திகதி குருநாகல் மாவட்டத்தில் மேற்கொண்ட கொடிய தாக்குதல்களில், புனித அல்குர்ஆனுக்கு தீ வைத்திருப்பதையே இங்கு காண்கிறீர்கள்.
குர்ஆன் முஸ்லிம்களுக்குத்தான் புனிதமானது மற்றவர்களுக்கல்ல முஸ்லிம்கள் துஷ்பிரயோகம் செய்தால் கவலைப்படலாம். முஸ்லீம்கள் குர்ஆனுக்கு மாறாக நடக்கவில்லையா? அதுவும் எரிப்பதற்குச் சமன்தான். நல்ல முஸ்லிம்களாக இலங்கை முஸ்லிம்களாக வாழ்வோம் எதிர்காலம் சிறப்பாக அமையும். ஒரு முகநூல் பதிவால் இதுவரை முப்பது கிராமங்கள் எரிந்துள்ளது என்றால் நாம் இன்னும் எவ்வளவு கவனயீனமாக இருக்கின்றோம்.
அரசாங்கத்தின் அவசரகால சட்டமும்,ஊரடங்குச் சட்டமும் எங்கே? ரானுவத் தளபதியின் அன்மைய நடு நிலை பேச்சுகள் எங்கே
ReplyDeleteஇவைகள் நடைபெறும் வரை இலங்கை பாதுகாப்பு படையினர் தூங்கிக் கொண்டிருந்தனரா??
ReplyDeleteAllah neeyea thunai
ReplyDeleteகுர்ஆன் முஸ்லிம்களுக்குத்தான் புனிதமானது மற்றவர்களுக்கல்ல முஸ்லிம்கள் துஷ்பிரயோகம் செய்தால் கவலைப்படலாம். முஸ்லீம்கள் குர்ஆனுக்கு மாறாக நடக்கவில்லையா? அதுவும் எரிப்பதற்குச் சமன்தான். நல்ல முஸ்லிம்களாக இலங்கை முஸ்லிம்களாக வாழ்வோம் எதிர்காலம் சிறப்பாக அமையும். ஒரு முகநூல் பதிவால் இதுவரை முப்பது கிராமங்கள் எரிந்துள்ளது என்றால் நாம் இன்னும் எவ்வளவு கவனயீனமாக இருக்கின்றோம்.
ReplyDelete