முஸ்லிம்களுடைய உரிமைகளை பறித்து, பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றி, அவர்களை பலமிழக்கச்செய்ய வேண்டும்
முஸ்லிம் அமைச்சுக்களை புறம் தள்ளி, அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு வீட்டுக்கு அனுப்பினால் தான் முஸ்லிம்களை நாம் நமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியும்.
அவ்வாறு முஸ்லிம் அமைச்சர்களை நாம் வீட்டுக்கு அனுப்பி நமது நாட்டின் பாராளுமன்றத்தை முழு பௌத்த ஆட்சியாக கொண்டுவர வேண்டும் என்று பெங்கமுவே நாலக தேரர் தனது துவேஷத்தை வெளிப்படுத்தி கருத்து தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் முஸ்லிம்களை நாம் நமது பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றி அவர்களை இந்த நாட்டு அரசியலில் இருந்து வெளியேற்றி, அவர்களுடைய உரிமைகளையும் பறித்து அவர்களுடைய பலத்தை இழக்கச் செய்தால் தான் இந்த நாட்டிற்கு நிம்மதி ஏற்படும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.
தனது வன்மையான இனத்துவேசத்தை இந்த தேரர் தெரிவித்திருப்பது முஸ்லிம்களின் மனதை புண்படுத்திய வஞ்சனை வார்த்தைகள்.
The government will arrest this ......!!!!!
ReplyDeleteOR President will go to his home to discuss further steps..!!!
Shame on you
இப்படியான பௌத்த தீவிரவாதிகளினால்தான் மனிதம் செத்துவிட்டது. கடும் போக்கு வாத பௌத்த தேரர்களிளை அடையாளம் கண்டு அவர்களுக்கு நடவடிக்கை மக சங்கம் எடுக்காதவரை உலகில் பௌத்த தீவிரவாதிகள் உருவாகி கொண்டு இருப்பார்கள். உண்மையில் இப்படியான தேரர்கள் பௌத்த மதத்திற்கும் புத்த சமயத்திற்கும் எதிரானவர்கள். தீவிரவாத சிந்தனையுடை ஒருவரால் எப்படி தேரராக இருக்க முடியும் என்பதுதான் விளங்கவில்லை.
ReplyDeleteஇவரை சிங்களவர்கள் கூட கனக்கெடுப்பதில்லை.ஆனால் நீங்கள் ஏன் செல்வாக்கேயில்லாத நபர்களின் கருத்துக்களை பதிவிடுகின்ரீர்கல்.
ReplyDeleteMoonja pakkawe aruweruppa eeukku
ReplyDeleteமியன்மார் முஸ்லிம்
ReplyDeleteகளின் சமூக அரசி
யல் சூழலை நன்கு
அறிந்த தேரர் இவர்.
அம்மக்களின் அரசிய
ல் அதிகாரம் உரிமை
கள் பறிக்கப்பட்டதன்
காரணமாகத்தான்
வரையறையில்லாத
அழிவிற்கு அச்சமூக
ம் ஆளாக்கப்பட்டுக்
கொண்டிருக்கிறது.
YEs. BRING CHINESE INTO PARLIAMENT, AND THEN USA OUT SIDE PARLIAMENT, I THINK THIS IS MUCH BETTER, WE WILL SEE A PEACEFUL COUNTRYLIKE SIRIYA , LIBIYA, IRAQ
ReplyDeleteI think he may be a full mental who was effected by racism
ReplyDeleteThis lunatic patient is to be arrested and treated under the supervision of prison authorities.
ReplyDeleteIs there any Democracy ? Who says Sri Lanka is a democracy country? The e is no at least one bit of democracy.
ReplyDeleteLook at your face. Monkey is better than you...
ReplyDeleteYou Terror Monk... You are Burning SriLanka....
Saaha pohum naaikku saavu nerungi vittathu pole Motta punda
ReplyDeleteசக்ஹ்ரானை விட தீவிரவாதி இந்த குரங்கு தான்
ReplyDelete