ஹொரம்பாவ பள்ளிவாசல், அருகிலுள்ள கடைகள் மீது தாக்குதல்
இன்று -10- அதிகாலையில் குளியாப்பிட்டி குருநாகல் பிரதான வீதியில் அமைந்துள்ள ஹொரம்பாவ என்ற ஊரில் அமைந்துள்ள பள்ளிவாயல் மற்றும் 2 கடைகளுக்கு இனம்தெரியாதோரால் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பள்ளிவாசலுக்கும், கடைகளுக்கும் சிறியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. பொலிசார் மேலிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment