ரிசாத் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம், ஒட்டுமொத்த முஸ்லிம்களின் மீதும் கொண்டு வரப்பட்டதாகும்
அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை -23- உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சரியான கூற்று.மீண்டும் மஹிந்தவை அதால பாதாலத்துக்கு அவரின் கூட இருப்பவர்கள் தல்லிவிட்டனர்.ஏனோ தெரியவில்லை இப்படியானவர்கலின் ஆலோசனைக்கு இன்னும் மஹிந்த தலையாட்டுவது.
ReplyDeleteகௌரவத்துக்குரிய அவ்வாறான கௌரவத்தை உடையவரான கௌரவ மங்கள சமரவீர அவர்களுக்கு இலங்கை முஸ்லீ்ம் சமூகம் பெரும் கடமைப்பட்டுள்ளது.
ReplyDeleteஅவருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக. ஆமீன்.
Ill respect to u sir...thank you...ur talking words really so happy more muslims
ReplyDelete