முப்படையினரின் தலையீட்டுடன், வன்முறை முழுமையாக கட்டுபடுத்தப்பட்டுள்ளது - ரணில்
வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் கீழும் அவசரகால சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொலிஸாருக்கு இன்று -15- உத்தரவிட்டுள்ளார்.
மே மாதம் 12, 13 ஆம் திகதிகளில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில், தற்போது பொலிஸார், முப்படையினரின் தலையீட்டுடன் முழுமையாக கட்டுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைதுசெய்யபட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
Liar, Liar, Liar.......
ReplyDeleteகிழிச்சிங்க
ReplyDeleteReally? We know all of your poeples making drama against the Muslim community to hold the power.
ReplyDeleteHon PM. Why you could not bring this law before the attack. If so millions of worth of properties and innocent lives could be protected. So you must take the full responsibilities.
ReplyDelete