கடலுக்கடியில் தாக்குதல் நடத்தும், நவீன நீர்மூழ்கி இயந்திரங்கள் மீட்பு - பாதுகாப்புத் தரப்பு அதிர்ச்சி, இலங்கைக்கு எப்படி வந்தது..?
- பாறுக் ஷிஹான் -
கடலுக்கடியில் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய அதிநவீன நீர்மூழ்கி இயந்திரங்கள் அம்பாறையில் இன்று(12) பாதுகாப்புப் படைகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த அதிநவீன இயந்திரங்கள் எப்படி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன என்பது குறித்து தீவிர விசாரணைகள் நடக்கின்றன.
இலங்கைக் கடற்படையின் அதிவேகப் படகைவிட கூடுதல் வேகத்தில் இந்த நீர்மூழ்கி இயந்திரங்கள் செல்லும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இது இலங்கைப் பாதுகாப்புத் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலிருந்து நம் நாட்டுக்குள் வரும் யுத்தகப்பல்களை சோதனை செய்யாமல் விட்டால இது என்ன இதவிடவும் அதி நவீன யுத்தகருவிகள் நம் நாட்டுக்குள் நுழைக்கப்படும்!
ReplyDeleteWell said. GOSL based with Influenced country
ReplyDelete