எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமென மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். அத்துடன் தான் இத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Turning 180 degrees..............
ReplyDelete