மினுவங்கொடையில் முஸ்லிம்களுக்கு, எதிரான வன்முறை - 15 இன்று விடுவிக்கப்பட்டனர்
மினுவங்கொடை பிரதேசத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த நபர்களில் 15 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தலா 15 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் குறித்த நபர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் நால்வர் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சட்டம் ஒழுங்கு அமைச்சர் திரும்பவும் முஸ்லிம்களுக்கு ஆப்படிக்க தயாராகுராரு.
ReplyDeleteவெளியில இருக்கிறவங்க போதாது போல
சட்டம் ஒழுங்கு அமைச்சர் திரும்பவும் முஸ்லிம்களுக்கு ஆப்படிக்க தயாராகுராரு.
ReplyDeleteவெளியில இருக்கிறவங்க போதாது போல