இங்கிலாந்து வாழ் இலங்கை முஸ்லிம்கள் இன்று -28- ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தில் ஒரு அமைதிப் பேரணியொன்றை நடாத்தினர். இதில் பங்கேற்றவர்கள் இலங்கையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு தமது கண்டனத்தை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment