இலங்கையில் சில பகுதிகளில் தொடராக குண்டு வெடிப்புக்கள் நடந்ததை அடுத்து சில பகுதிகளில் புர்காவுடன் உள்ளே வராதீர்கள் சிறு பதாதைகள் தொங்க விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சரியான முடிவு தான். நாட்டில் உள்ள நிலைமையில் முகத்தை மூடி வரும் யாரையும் இனிமேலும் நம்ப முடியாது.
ReplyDeleteஇவ்வளவு நடந்த பின்னர் அவர்கள் இந்த அளவாவது பொறுமையாக இருப்பதற்கு நாம் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும்.
கேட்டுத் தின்ற பருப்பு இது!
ReplyDelete