Header Ads



முக்காட்டுடன் பாதிக்கப்பட்டவர்களை கட்டியணைத்து, கண்ணீர்சிந்திய நியூசிலாந்து பிரதமர் (படங்கள

நியூசிலாந்தில் பள்ளிவாசலுக்குள் புகுந்து கொரூர பயங்கரவாதி மேற்கொண்ட தாக்குதலில் 49 பேர் வீர மரணமடைந்தனர்.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை -16 நியூசிலாந்து பிரதமர்"Jacinda Ardenne" இஸ்லாமிய சமுதாய உறுப்பினர்கள்,  பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.









1 comment:

  1. The above pictures is a true spirit of a leader irrespective of religion grieving and consoling with the victims is a lesson to be learnt.

    ReplyDelete

Powered by Blogger.