தன் மீது குற்றச்சாட்டு, இல்லை என்கிறார் ரணில்
மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட, ஜனாதிபதி ஆணைக்குழுவினது அறிக்கையில், தன் மீது குற்றச்சாட்டுக்கள் இல்லையென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிணைமுறி மோசடி தொடர்பில், தன் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்போர், பிணைமுறி மோசடி குறித்து ஆராய நியமிக்கப்பட்ட, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை வாசிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தின்போதே, பிரதமர் மேற்கண்டவாறு தெரவித்துள்ளார்.
Post a Comment