இரத்தத்தினை மாற்றி ஏற்றியதால் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த ஜெயக்காந்தன் விதுலஷ்சன் (9 வயது) என்ற சிறுவனது மரணத்திற்கு வைத்தியர்களே காரணம் என்று குற்றம் சுமத்துகின்றார்கள் அவரனது பெற்றோர்.
Post a Comment