Header Ads



யாழ்ப்பாணத்தில் சலாமிய்யா, அரபுக்கல்லூரி திறந்து வைக்கப்பட்டது


கல்லூரி வளாகத்தில் இன்று (15) வெள்ளிக்கிழமை 4 மணியளவில் சமூக சேவகர் எம்.எம்.எம். நிபாஹீர்  தலைமையில் வரவேற்புரையுடன் ஆரமபமான இந்நிகழ்வில்,    அஷ்ஷெய்ஹ் ஜூனைத் மஹ்மூத் ( காஸிமி  மதனி) விஷேட அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் மெளலவி சுப்யான்   மற்றும் மத்ரஸாவின் அதிபர் ஹுஸைன் காஸிமி, யாழ் ஓஸ்மானியா கல்லூரியின் அதிபர் சேஹூ ராஜீது உலமாக்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




2 comments:

Powered by Blogger.