புத்தர் சிலைகளை உடைத்தவர்களை, பிடித்தவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர் - மாவனல்லயில் சம்பவம்
-Hafeez-
மாவனல்ல பிரதேசத்தில் புத்தர்சிலைகள் சேதமாக்கப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் சந்தேக நபர்களை பிடித்து பொலீஸில் ஒப்படைக்க உதவிய மூன்று இளைஞர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்(5.1.2019)
மாவனல்ல பெலிகம்மன பொத்குல் விகாரையில் இதற்காக ஒரு விசேட 'அதிஷ்ட்டான பூஜையும்' (தீர்மானப்பூஜை) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இவ்வைபவத்தில் மாவனல்ல பிரதேச செயலாளர் பிரியங்கனி பெத்தன்கொடையும் கலந்து கொண்டார்.
இவ்வைபவத்தில் பிரதேச மக்களால் இளைஞர்களான சானக, செனரத் மற்றும் காமினி என்ற மூவரே பரிசும் பாராட்டும் பெற்றவர்களாகும்.
Post a Comment