முஸ்லிம் நபரை நிர்வாணப்படுத்தியவனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல் - 2 பேரை தேடி பொலிசார் வலைவிரிப்பு
முஸ்லிம் நபர் ஒருவரை தமிழ் இனவாத குழு ஒன்று நிர்வாணப்படுத்தி தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதுடன் அதை காணாளி செய்து வட்ஸ்அப் ஊடாக வைரலாக பரவவும் விட்டிருந்தனர்.
02/01/2019 மாலை 05.00 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூரை அண்மித்த கொம்மாத்துரை பிரதேசத்தில் வைத்து தனது அடியாட்களைக் கொண்டு ஏறாவூரை சேர்ந்த சகோதரர் ஒருவரை நிர்வானப்படுத்தி கொலை செய்ய முயற்சித்ததோடு, அம் முயற்சியை வீடியோ பதிவு செய்து வெளியிட்டதன் காரணமாக கிரான் பிரதேச செயலக காணி குடியேற்ற உத்தியோகத்தர் மயூரன் என்பவன் ஏறாவூர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.
கொலை முயற்சியில் ஈடுட்ட ஏனையோரை தேடி பொலிஸார் வலை விரிப்பு.
படத்தில் ஹெல்மேட் அணிந்தவனையும், ஊதா நிற சேட் அணிந்தவனையும் அடையாளம் காட்ட உதவுங்கள்.
(Nawas Dawood )
people are sure , they are bloody LTTE members, government need to work hard to destroy some of other leftover culprits
ReplyDeletePolice can find a suitable way to treat Mayuran to get the names of others involved in this attack. Further the man SHAHEED can be used after he gets to normal to identify the tugs.
ReplyDeletePorama pudichi sawuranuhal kolaihal. Thaniya oruthanidam weerathakatamal.
ReplyDelete