Header Ads



ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்களை, அமைச்சர்களாக்க கூடாது - சஜித் அறிவிப்பு

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் முக்கிய விடயமொன்று தொடர்பில் திட்டவட்டமான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நியமிக்கப்படும் புதிய அமைச்சர்களில் ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குறித்த விடயத்தை குறித்த கூட்டத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஆமோதித்துள்ளதாக தெரியவருகிறது.

2 comments:

  1. அப்படி என்றால் மத்திய வங்கியின் மண் கொல்லைக்காரன் ரனில் ரவி நிலமை

    ReplyDelete
  2. அப்படி என்றாள் மத்திய வங்கியில் கொல்லையில் சம்ந்தபட்ட ரனில் ரவி ஆகியேரை பிரதமர் பதவிழும் அமைச்சர் பதவியிம் இறுந்து நிக்க வோண்டும்

    ReplyDelete

Powered by Blogger.