சு.க.யிலே தொடர்ந்து இருப்பேன் - ஹிஸ்புல்லாஹ் திடசங்கற்பம்
யார் சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிச் சென்றாலும் தான் ஒருபோதும் கட்சி தாவப் போவதில்லை என சற்றுமுன் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
முஸ்லிம் சமூகத்தின் நலன் கருதியும் தேசத்தின் நலன்கருதியும் தான் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த ஹிஸ்புல்லாஹ்இ எதிர்க்கட்சியில் இருந்தபடியே சமூகத்திற்கு குரல் கொடுக்கலாமெனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அப்படியே இருக்கிறது
ReplyDeleteநல்லது
Please KEEP YOUR WORD.
ReplyDeleteReally its good for our community.