Header Ads



இலங்கை அணியின் தலைவராக, லசித் மலிங்க நியமனம்

இலங்கையின் ஒருநாள் மற்றும் ரி20 அணிகளின் புதிய தலைவராக லசித்மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

நியுசிலாந்திற்கு எதிரான ஒருநாள் மறறும் ரி20 போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை  அணியின்விபரங்களை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை இன்று -14- அறிவித்துள்ளது

இந்த அணிகளின் தலைவராக லசித்மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.உப தலைவராக நிரோசன் திக்வெல நியமிக்கப்பட்டுள்ளார்

17 பேர் கொண்ட அணியில் மீண்டும் சகலதுறை வீரர்கள் அசேலகுணரட்ணவும் சீக்குகே பிரசன்னாவும் இடம்பெற்றுள்ளனர்

கடும் சர்ச்சைகளின் மத்தியில் அணியிலிருந்து நீக்கப்பட்ட மத்தியுசும், மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.