பௌசிக்கு அமைச்சுப், பதவி வழங்கமாட்டேன் - ஜனாதிபதி சபதம்
சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட 3 பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
பௌசி
பியசேன கமகே
மனுச நாணயக்கார
உள்ளிட்ட 3 பேருக்குமே இவ்வாறு அமைச்சுப் பதவி வழங்கப்போதவில்லை என ஜனாதிபதி அறிவித்துள்ளதாக jaffna muslim இணையத்திற்கு நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.
பௌசிக்கு அமைச்சுப் பதவியொன்றை வழங்க ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே திட்டமிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பௌசிக்கு அமைச்சுப் பதவியொன்றை வழங்க ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே திட்டமிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Why??? Which constitution prevents???
ReplyDeleteமைத்திரி உடன் ஆட்சி அமைப்பது சவாலாகவே இருக்கும்.
ReplyDeleteஅவ்வாறல்ல - இவ்வாறான பச்சோந்திகளுக்கு இது ஒரு பாடமாகட்டும். சாவுர வயசிலயும் பதவி ஆசை போட்டுக் கொல்லுது இந்தக்கிழடுகளை.
ReplyDeleteIt seems that All ministry positions still under president controll ? But he is out of control?
ReplyDeleteகுற்றப்பிரேரனை வந்திசின்டா புரியும்.
ReplyDeleteமைத்திரியின் சபதங்களின் நிலைமையைத்தான் பார்த்தோமே...
ReplyDeleteTHERE WILL BE AN OTHER PROBLEM IF POWSEE GET A MINISTER POSITION.WHEN IT COME TO NEXT ELECTION THEN THERE WILL BE A PROBLEM BETWEEN YOUNG HARD WORKING MUJUBEER RAHUMAN AND OLD HAT CHANGING POWSEE IN COLOMBO CENTRAL.
ReplyDelete