மைத்திரியை - ரணில் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை நள்ளிரவு வேளையில் நடைபெற்றுள்ளது. மைத்ரியின் இல்லத்தில் நடைபெற்றுள்ள இச்சந்திப்புpல் அமைச்சரவை தொடர்பில் இறுதி முடிவை சில விட்டுக்கொடுப்புகளுடன் எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment