ஐ.தே.க. - சு.க. இணைந்த ஆட்சியமைக்கப்படும் - ஹிஸ்புல்லாஹ்
ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் இணைந்தே புதிய ஆட்சி நிறுவப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் jaffna muslim இணையத்திற்கு தெரிவித்தார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை பிரதமராக ரணில் பதவியேற்பார்.
திங்கட்கிழமை அமைச்சர்கள் பதவியேற்பார்கள்.
ஐ.தே.க. அரசமைக்க சு.க.யின் எம்.பி.க்கள் ஆதரவளிப்பார்கள். சுதந்திரக் கட்சி எம்.பி.க்களும் அமைச்சர்களாக பொறுப்பேற்பார்கள்.
தேசிய அரசு போன்று செயற்படுவோம்.
சுதந்திரக் கட்சி சார்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளும் பொறுப்பு மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Post a Comment